உத்தராகண்ட் மாநிலத்தில் தேசியக் கொடி படம் கொண்ட பெட்டியில் வைத்து காலணிகள் விற்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டேராடூன் அருகிலுள்ள அல்மோராவில் கடை ஒன்றில் காலணி வாங்க வந்த ஒருவர் அது தேசியப் படம் கொண்ட பெட்டியில் வைத்து வழங்கப்பட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து அவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் கடையில் நடத்திய சோதனையில் இந்திய கொடி உள்ள 12 பெட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது. தேசியக்கொடி அவமதிப்பு பிரிவில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் சீனாவிலிருந்து இந்த பெட்டிகள் வந்திருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை செய்து வருகின்றனர்.
Loading More post
டாப் 5 தேர்தல் செய்திகள்: ஆட்சி கருத்துக்கணிப்பு முதல் கட்சி கூட்டணி முடிவுகள் வரை
மகளிர் தினத்தன்று பெண் தொழில்முனைவோரிடம் பொருட்கள் வாங்கிய பிரதமர் மோடி
தமிழகத்தில் திமுக கூட்டணி ஆட்சியமைக்கும்: டைம்ஸ் நவ் - சி வோட்டர்ஸ் கருத்துக்கணிப்பு
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,500, ஆண்டுக்கு இலவசமாக 6 சிலிண்டர்: பழனிசாமி வாக்குறுதி
கேரளாவில் எடுபடாத 'வசப்படுத்தும்' உத்தி... பிரபலங்களால் மாற்றம் காணுமா பாஜக? - ஒரு பார்வை
தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கும் சாமானியர்கள்: பணம் எடுத்து செல்வோர் கவனத்துக்கு!
'பெங்காலி பெருமை' முதல் கள வியூகம் வரை... மம்தா நம்பிக்கையின் பின்புலம்!
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை