மகாராஷ்டிராவின் நாக்பூரில் 7 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தி அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது
கொரோனா மீண்டும் இந்தியாவில் பரவி வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிராவில் பிப்ரவரி இரண்டாம் வாரத்தில் இருந்து ஏறுமுகத்தில் உள்ளது. நேற்று மட்டும் 13659 பேர் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து மகாராஷ்டிரா அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தீவிரமாக கையிலெடுத்துள்ளது. வேகமாக கொரோனா பரவும் நாக்பூரில் 7 நாட்கள் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது.
அதன்படி, மார்ச் 15 முதல் மார்ச் 21 வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும், அத்தியாவசிய தேவைகள் மட்டுமே செயல்படும் எனவும் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள மகாராஷ்டிரா மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே, கொரோனா அதிகரித்தால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் ஊரடங்கு அமல்படுத்த வேண்டிவரும். சில இடங்களில் வரும் நாட்களில் ஊரடங்கு அமலாகும். அது தொடர்பான ஆலோசனை நடைபெறுகிறது என தெரிவித்துள்ளார்
Loading More post
ஆந்திரா: புதிய மாவட்டத்திற்கு அம்பேத்கர் பெயரை வைப்பதா? கலவரத்தால் 144 தடை
‘தோனியுடன் அவரை ஒப்பிடாதீர்கள்; அது நியாயமில்லை’-இளம் வீரரின் கேப்டன்ஷிப் குறித்து கங்குலி
"பெரிய நடிகர்களின் படங்களுக்கே மக்கள் தியேட்டர் செல்கின்றனர்”- கே.எஸ் ரவிக்குமார்
முடியாதவற்றை முடித்துக்காட்டியுள்ளோம்! - ஓராண்டு சாதனைக்கூட்டத்தில் முதல்வர் பேச்சு
சாதிக்கு எதிராக சமத்துவம் பேசும் 'நெஞ்சுக்கு நீதி' - ஆர்ட்டிக்கிள் 15 குறித்த விவாதங்கள்
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!