சின்னத்திரை நடிகை மரண விவகாரத்தில் சக நடிகர்- நடிகைகளை விசாரிக்க காவல்துறை முடிவு செய்துள்ளது.
சின்னத்திரை நடிகை சித்ரா நேற்று தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக சித்ராவின் கணவர் எனக்கூறப்படும் ஹேம்நாத்திடம் போலீசார் நேற்று காலை முதல் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் நேற்று இரவு அவரிடம் எழுதி வாங்கிக்கொண்டு மீண்டும் இன்று ஆஜராகும்படிகூறி வீட்டிற்கு அனுப்பினர்.
இந்நிலையில், இன்று சித்ராவிற்கு நெருக்கமானவர்களிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். மேலும், சக நடிகர் நடிகைகளிடமும், உறவினர்களிடமும் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.
Loading More post
கொஞ்சம் ஓய்வு எடுக்க விரும்புகிறேன் - விராட் கோலி ஓபன் டாக்!
அமெரிக்க அதிபர் ஜோ பைடனை மே 24-ல் சந்திக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி!
34 ஆண்டுகளுக்கு முந்தைய வழக்கு: நவ்ஜோத் சிங் சித்துவிற்கு ஓராண்டு சிறை
ஆப்பிள் பயனர்களுக்கு அபாய எச்சரிக்கையை வெளியிட்ட இந்திய அரசு! எதற்காக?
வாட்ஸ்அப் குரூப்களில் வருகிறது இரண்டு புதிய அப்டேட்கள்... முழு விவரம் இதோ!
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்