ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள வியாபாரிகள் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் ஜிஎஸ்டி-யைப் பதிவு செய்ய வேண்டும் என்று அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கும் பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.
அனைத்து வியாபாரிகளும் ஜிஎஸ்டி வரிக்குள் வருவதற்கு, மாநில தலைமைச் செயலாளர்கள் தீவிரமாகப் பணியாற்ற வேண்டும் என்றும், வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி அதற்கான பணிகள் நிறைவு பெறுவதை அவர்கள் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் பிரதமர் கூறியுள்ளார். மாநிலங்களின் நிர்வாக அதிகாரிகளுடன் நடைபெற்ற வீடியோ கான்பிரன்ஸ் கூட்டத்தில் மோடி இதைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
முன்னதாக, ஜிஎஸ்டி வரி ஜூலை 1 ஆம் தேதி நாடு முழுவதும் நடைமுறைக்கு வந்தது. மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடும் மறைமுக வரிச்சுமைகளை குறைக்க இந்த வரிவிதிப்பு முறை நடைப்படுத்தப்பட்டதாக மத்திய அரசு கூறியது. ஜிஎஸ்டி நடைமுறைக்கு வருவதற்காக பிரதமர் மோடி நேரடியாக அதன் செயலாக்கப் பணிகளைப் பார்வையிட்டு வருகிறார்.
Loading More post
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை
பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை - என்னென்ன திட்டங்கள் தொடக்கம்?
மயிலாடுதுறை: சாலையில் சென்றுகொண்டிருந்த புல்லட் திடீரென தீப்பிடிப்பு
காங்கிரஸில் இருந்து விலகல்; சமாஜ்வாதி ஆதரவுடன் எம்.பி.யாகிறார் கபில் சிபல்
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை 'ஹேக்' செய்ய முயற்சி - விமானங்கள் புறப்படுவதில் தாமதம்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!