ஹரியானா உள்துறை அமைச்சர் அனில் விஜ், ’ஒரு இந்து பயங்கரவாதியாக இருக்கவே முடியாது’ என்று கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியை விமர்சித்த அவர், "பாகிஸ்தான் பயங்கரவாதிகளை விட்டு விட்டு, இந்தியக் குடிமகன்களை ‘இந்து பயங்கரவாதிகள்’ என்று முத்திரைக் குத்துவதுதான் அந்தக் கட்சியின் அரசியல் விளையாட்டு" என்று கூறியுள்ளார்.
”இந்து பயங்கரவாதம் என்ற ஒன்று கிடையவே கிடையாது. ஓர் இந்து பயங்கரவாதியாக இருக்கவே முடியாது. இந்து பயங்கரவாதம் என்ற சொற்களே அர்த்தமற்றது. ஒரு இந்து பயங்கரவாதியாக இருந்திருந்தால், உலகத்தில் தீவிரவாதமே முடிவுக்கு வந்திருக்கும்” என்றார்.
இதற்கு பதில் அளித்த காங்கிரஸின் திக்விஜய் சிங், ”விஜ் கூறுவது சரியே. ஏனெனில் அது சங்பரிவாரத்தின் பயங்கரவாதம். இந்து, பயங்கரவாதம் அல்ல” என்று பதிலடி கொடுத்துள்ளார்.
Loading More post
'உன்னை நீ நம்பினால்' - தினேஷ் கார்த்திக் உற்சாக ட்வீட்
ஜப்பான் சென்றார் பிரதமர் மோடி: அமெரிக்க அதிபருடன் முக்கிய ஆலோசனை
கோலாகலமாக நடைபெற்றது தருமபுரம் ஆதீன பட்டணப் பிரவேசம்
கோவை: மணமக்களுக்கு தக்காளியை பரிசாக வழங்கிய விஜய் மக்கள் இயக்கத்தினர்!
சென்னையில் அனுமதியின்றி நினைவேந்தல் நடத்தியதாக திருமுருகன் காந்தி உட்பட 500 பேர் கைது
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்