பொதுமுடக்கம் காரணமாக நாடு முழுவதும் மலிவுவிலை நாப்கின் உற்பத்திப் பணி பாதிக்கப்பட்டுள்ளதால் அதனைத் தொடங்க மத்திய அரசு
அனுமதி வழங்க வேண்டும் என PAD MAN முருகானந்தம் கேட்டுக்கொண்டுள்ளார்.
கோவையைச் சேர்ந்த முருகானந்தம் உருவாக்கிய இயந்திரத்தைக் கொண்டு பெண்கள் பயன்படுத்தும் நாப்கின்கள் குறைந்த விலையில் நாடு
முழுவதும் உற்பத்தி செய்யப்படுகின்றன.
நாளொன்றுக்கு 5 லட்சம் நாப்கின்கள் வரை உற்பத்தியாகி வந்த நிலையில் பொதுமுடக்கத்தால் அந்த பணியும் முடங்கிபோயுள்ளது. ஏற்கெனவே தயாரிக்கப்பட்ட நாப்கின்கள் பெரும்பாலும் விற்பனையாகிவிட்டதால் வரும் நாட்களில் அவற்றிற்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகக்கூடும் என முருகானந்தம் தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவித்துள்ள அவர், ''நாப்கின்கள் கிடைக்குமா என்று எங்களுக்கு நிறைய அழைப்புகள் வருகின்றன. இது மிகவும் முக்கியமான
விஷயமும் கூட. ஊரடங்கில் காரணமே மக்களின் ஆரோக்யமாகவும், நலமாகவும் இருக்க வேண்டுமென்பது தான். ஆனால் நாப்கின்
தயாரிப்புக்கான மூலப்பொருட்கள் கிடைப்பதிலும், தயாரிப்பிலும் தற்போது இடையூறு உள்ளது. நாப்கின்கள் கிடைக்கவில்லை என்றால் பெண்கள் சுகாதாரமற்ற முறைகளை பின்பற்ற வேண்டி வரும். இந்தியா நகரங்களை உள்ளடக்கியது மட்டுமல்ல, இங்கு கிராமங்களும் உண்டு'' என தெரிவித்துள்ளார்.
''கடந்த 2 வருடமாகவே தனிமைதான்'' - ஊரடங்கு குறித்து பேசிய சோனாலி பிந்த்ரே
Loading More post
`மதம்மாற சொல்லி கட்டாயப்படுத்துகிறார்கள்’- ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி
நேபாளத்தில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு - புத்தர் பிறந்த இடத்தில் வழிபாடு
பட்டாக் கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய இளைஞர்கள்: வைரல் வீடியோ
இலங்கை தமிழர் நிவாரண நிதி: திண்டுக்கல் ஆட்சியரிடம் ரூ.10 ஆயிரம் வழங்கிய யாசகர்
``செத்து மடிந்த பிறகு தான் நாங்கள் இந்துவாக தெரிகிறோமா?”- அண்ணாமலைக்கு சீமான் கேள்வி
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?