இந்தியாவில் பாதிப்பு அதிகரித்து வருவதால் ஊரடங்கு நீட்டிப்பு குறித்தும், பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் மாநில முதலமைச்சர்களிடம் பிரதமர் மோடி பேசினார்.
இந்த சந்திப்பில் பல மாநில முதலமைச்சர்கள், அமல்படுத்தப்பட்டிருக்கும் ஊரடங்கை ஏப்ரல் மாதம் 30-ஆம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என்றும் ஊரடங்கில் சில விலக்குகள் அளிக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்ததாக தகவல் வெளியாகியுள்ளன. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பஞ்சாப் முதலமைச்சர் சில கோரிக்கைகளை பிரதமரிடம் முன்வைத்துள்ளார்.
இது குறித்து வெளியான தகவலின் படி, கொரோனாவை விரைவாக கண்டறியும் "ரேபிட் டெஸ்ட்" கருவிகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். கொரோனாவுக்கு எதிராக போராடும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் போன்ற முன்கள வீரர்களுக்கு ஆபத்துகால காப்பீடு வேண்டும், தேவைகளை பூர்த்தி செய்ய வேளாண் மற்றும் தொழில்துறைக்கு சலுகைகள் வழங்கப்பட வேண்டும், மாநிலத்திற்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.” போன்ற கோரிக்கைகளை முன் வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது
ஊரடங்கை ஏப்ரல் 30 வரை நீட்டிக்க பிரதமரிடம் மாநில முதலமைச்சர்கள் கோரிக்கை
Loading More post
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை
பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை - என்னென்ன திட்டங்கள் தொடக்கம்?
மயிலாடுதுறை: சாலையில் சென்றுகொண்டிருந்த புல்லட் திடீரென தீப்பிடிப்பு
காங்கிரஸில் இருந்து விலகல்; சமாஜ்வாதி ஆதரவுடன் எம்.பி.யாகிறார் கபில் சிபல்
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை 'ஹேக்' செய்ய முயற்சி - விமானங்கள் புறப்படுவதில் தாமதம்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!