அருப்புக்கோட்டை அருகே வாலிபர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே காரியாபட்டி மாந்தோப்பு கிராமத்தை சேர்ந்தவர் அக்னி ராமன்(31). இவர் இன்று காலை தனது சித்தப்பாவின் நினைவு இடத்திற்கு சென்றுவிட்டு இரு சக்கர வானகத்தில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவரை மர்ம கும்பல் ஒன்று சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றது.
‘தலைவர் தலைமையில் அரசியல் புரட்சிக்கு ஒன்றிணைவோம்’- மதுரையில் ஒட்டப்பட்ட சுவெராட்டிகள்..!
இதில் படுகாயமடைந்த அக்னி ராமனின் சத்தம் கேட்டு ஓடிவந்த அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே அக்னி ராமன் பரிதாபமாக உயிரிழந்தார்.
கொரோனா மருந்தை இன்று முதல் பரிசோதிக்கிறது அமெரிக்கா!!
தகவலறிந்து வந்த போலீசார் இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து முன்பகை காரணமாக கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Loading More post
"பேரறிவாளனுக்கு பிடித்த மாதிரியான பெண் கிடைத்துவிட்டால்.." - அற்புதம்மாள் பேட்டி
மாதம் ரூ.25,000 சம்பாதிக்கிறீர்களா? நீங்கள் இந்தியாவின் முதல் 10% இல் உள்ளீர்கள்!
"மொழி அரசியல் மூலம் ஆதாயம் தேட முயற்சிக்கிறார்கள்” - பிரதமர் மோடி பேச்சும் பின்னணியும்!
தமிழகத்தில் ஐந்தில் ஒருவருக்கு சிறுநீரக பாதிப்பு? - அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்
லட்சத்தீவு அருகே நடுக்கடலில் பிடிபட்ட 218 கிலோ ஹெராயின் போதைப்பொருள்! பின்னணி என்ன?
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
73(54) - கோலியின் வேட்டை ஆரம்பம்(?)
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்