திருப்பூரில் அறம் மக்கள் நலச்சங்கம் சார்பில் அரசு பள்ளிகள் மற்றும் ஏழை மக்களுக்கு 50 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
திருப்பூர் மாவட்டம் கரைபுதூர் பகுதியில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில், அறம் மக்கள் நலச்சங்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இதில் பாடலாசிரியர் பா.விஜய், அறம் மக்கள் நலச்சங்கத்தின் நிறுவன தலைவர் ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திருப்பூர் மாவட்டத்தில் இருக்கும் 30 அரசு பள்ளிகளை தேர்ந்தெடுத்து , பள்ளிகளுக்கு தேவையான உபகரணங்கள் அனைத்தும் வழங்கப்பட்டது. ஏழை மக்களுக்கு தொழில் சார்ந்த உபகரணங்கள் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் போன்றவை கொடுக்கப்பட்டது. அரசு பள்ளி மற்றும் ஏழை மக்களுக்கு சுமார் 50 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கியதுடன் , இயக்கத்தின் சார்பில் மரக்கன்றுகளும் நடப்பட்டது.
Loading More post
ஆந்திரா: புதிய மாவட்டத்திற்கு அம்பேத்கர் பெயரை வைப்பதா? கலவரத்தால் 144 தடை
‘தோனியுடன் அவரை ஒப்பிடாதீர்கள்; அது நியாயமில்லை’-இளம் வீரரின் கேப்டன்ஷிப் குறித்து கங்குலி
"பெரிய நடிகர்களின் படங்களுக்கே மக்கள் தியேட்டர் செல்கின்றனர்”- கே.எஸ் ரவிக்குமார்
முடியாதவற்றை முடித்துக்காட்டியுள்ளோம்! - ஓராண்டு சாதனைக்கூட்டத்தில் முதல்வர் பேச்சு
சாதிக்கு எதிராக சமத்துவம் பேசும் 'நெஞ்சுக்கு நீதி' - ஆர்ட்டிக்கிள் 15 குறித்த விவாதங்கள்
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!