இறந்துபோன ஒருவருக்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்ட சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த ஆட்டோ ரிக்ஷா தொழிலாளி ஒருவர் மீது கடந்த 20-ஆம் தேதி கார் மோதியதால் அவர் படுகாயம் அடைந்தார். இதனையடுத்து மீரட் பகுதியில் உள்ள லாலா லஜ்பத் ராய் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்தார். ஆனால் அவர் இறந்த பின்பும் கூட அவரது உடலுக்கு எக்ஸ்ரே செய்ய மருத்துவர்கள் பரிந்தரைத்துள்ளனர். அதன்படி எஸ்க்ரேயும் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
இந்தச் சம்பவம் வெளியே தெரியவர இதுகுறித்து உரிய விசாரணைக்கு மருத்துவமனையின் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அத்துடன் சம்பந்தப்பட்ட 11 மருத்துவர்கள் உரிய விளக்கம் அளிக்கவும் அவர் கோரியுள்ளார்.
பொதுவாக ஒருவர் இறந்தால் என்ன காரணத்திற்காக..? எப்படி..? அவரின் உயிர் பிரிந்தது என்பதை கண்டறியே பிரேத பரிசோதனை செய்யப்படும். ஆனால் இங்கு இறந்த மனிதருக்கு எஸ்க்ரே மேற்கொள்ளப்பட்டிருகிறது. இதற்கு மருத்துவர்களின் அலட்சியமே காரணம் எனவும் சொல்லப்படுகிறது.
Loading More post
கோயம்பேடு சந்தை: பெட்ரோல், டீசல் விலை குறைவால் சரிந்தது தக்காளி விலை! இன்றைய நிலவரம் என்ன?
காஷ்மீரில் பட்டப்பகலில் போலீஸ் காவலர் சுட்டுக் கொலை - தீவிரவாதிகள் அட்டூழியம்
மில்லரின் 'கில்லர்' பேட்டிங் - ராஜஸ்தானை வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறிய குஜராத்
கடல்பாசி எடுக்க சென்ற பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை? எரித்துகொல்லப்பட்ட அவலம்
சென்னையில் பாஜக நிர்வாகி வெட்டிக் கொலை - முன்விரோதம் காரணமா?
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!