வானிலை காரணமாக இலங்கை பங்களாதேஷ் இடையிலான இன்றைய உலகக்கோப்பை போட்டி கைவிடப்பட்டது.
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் 16-வது லீக் போட்டி பிரிஸ்டோல் மைதானத்தில் இன்று நடைபெற இருந்தது. இலங்கை- பங்களாதேஷ் இடையே நடைபெற இருந்த இந்தப் போட்டி வானிலை காரணமாக டாஸ் கூட போடாமலேயே கைவிடப்பட்டது. இதன் காரணமாக இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளன. இதன்மூலம் 4 போட்டிகளில் இருந்து இலங்கை அணிக்கு 4 புள்ளிகள் கிடைத்துள்ளன. அத்துடன் பங்களாதேஷ் அணிக்கு 4 போட்டிகளில் இருந்து 3 புள்ளிகள் கிடைத்துள்ளன.
உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழா இங்கிலாந்தின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதுவரை 15 போட்டிகளில் நடந்த முடிந்துள்ள நிலையில் மழையால் அவ்வப்போது போட்டி பாதிக்கப்படும் சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது.
Loading More post
ஜம்முவில் ஏ47 துப்பாக்கியுடன் பிடிபட்ட தீவிரவாதி பாஜக நிர்வாகியாக இருந்தவர்-பரபரப்பு தகவல்
”தனிநாடு கேட்க எங்களை விட்டுவிடாதீர்கள்; பெரியார் வழிக்கு தள்ளி விடாதீர்கள்” - ஆ.ராசா!
"ஒரு சிலரின் அரசியல் லாபத்துக்காக அப்பாவி தொண்டர்களை பலியாக்குவதா? " - சசிகலா காட்டம்
'தமிழ் ராக்கர்ஸ்' வெப் சீரிஸ்.. மீண்டும் சினிமாவில் கால்பதிக்கும் AVM நிறுவனம்!
மைதானத்தில் விராட் கோலி - பேர்ஸ்டோ இடையே கடும் வாக்குவாதம்! வீடியோ வைரல்!
தோனி மீது இவ்வளவு சர்ச்சைகளா?.. களத்தில் நிகழ்ந்த டாப் 5 தரமான சம்பவங்கள்!
தெற்காசியாவை உலுக்கும் நிலநடுக்கங்கள்! நேற்று ஆப்கனில்! இன்று ஈரானில்! என்ன காரணம்?
திகிலே இல்லாமல் ஒரு திகில் படம்!- ‘டி பிளாக்’ திரைப்பட விமர்சனம்...!
‘போஸ்டரை வெளியிட்டால் படத்தை ரிலீஸ் செய்வோம்’ - போர்குடி பட ரிலீஸில் என்னதான் பிரச்னை?