குற்றாலத்தில் நேற்று பெய்த மழைகாரணமாக அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
குற்றாலத்தில் கடந்த பல நாட்களாக வெப்பத்தினால் தண்ணீர் இன்றி அருவிகள் வறண்டு காணப்பட்டன. ஆனால் கடந்த சில தினங்களாக மாலை வேளையில் மழை பெய்ததால் மெயின் அருவி , ஐந்தருவி ஆகியவற்றில் லேசான தண்ணீர் வரத்து காணப்பட்டது தற்போது கோடை விடுமுறை துவங்கியுள்ள நிலையில் தண்ணீர் அளவு குறைவாக இருந்ததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
இந்நிலையில் நேற்று மாலை, குற்றாலம், தென்காசி பகுதிகளில் கன மழை பெய்தது இதனால் நேற்று இரவே அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. அதிகாலை 4 மணி முதல் 5 மணி வரை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது இதனால் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. 5 மணிக்கு மேல் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.
Loading More post
இந்திய அணியில் இடமில்லை - அதிருப்தியில் நிதிஷ் ராணா
`கிரண்தான் குற்றவாளி’- விஸ்மயா வழக்கில் கேரள நீதிமன்றம் உத்தரவு; நாளை தண்டனை விவரங்கள்
'எச்சில் பட்டத கொடுங்க!' - முஸ்லிம் எம்எல்ஏவும் பட்டியலின சாமியாரும் இனிப்பு உண்ட தருணம்
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
வடிகால்களை தூர்வாராமல் டெல்லியை மூழ்கடிக்க பாஜக விரும்புகிறதா? - ஆம் ஆத்மி
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
சறுக்கல்தான்; ஏமாற்றம்தான்; ஆனாலும் கம்பேக் கொடுப்போம்! - 2022 சிஎஸ்கே முழு ரிப்போர்ட்
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை