ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தனது தந்தை வையாபுரியாரின் நினைவு நாளை முன்னிட்டு சிறையில் மௌன விரதம் கடைபிடித்து வருகிறார்.
2009 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தை ஆதரித்து பேசியதற்காக வைகோவை 15 நாட்கள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டதையடுத்து புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், தனது தந்தையார் நினைவு நாளையொட்டி
தண்ணீர் கூட குடிக்காமல் காலை 6 மணி முதல் மாலை மணி 6 வரை மெளன விரதம் கடைபிடிக்கிறார். 1973 ஏப்ரல் 5 ஆம் தேதி அவரது தந்தை வையாபுரியார் மறைந்ததையொட்டி கடந்த 44 வருடங்களாக அவரது நினைவு நாளில் மௌன விரதம் கடைபிடித்து வருகிறார்.
Loading More post
சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகள் -இந்தியாவை நோக்கி பார்வையை திருப்பும் ஆப்பிள் நிறுவனம்
பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் அதிகபட்சமாக ரூ.75 ஆயிரம் அளவுக்கு அதிகரிப்பு - ஏஐசிடிஇ
எல்ஐசி சந்தை மதிப்பு நான்கே நாட்களில் ரூ.77,600 கோடி சரிவு
ஹைதராபாத்: சாதி மறுப்பு திருமணம் - இளைஞர் ஆணவப் படுகொலை
நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி 8 பேர் பலி; திருமணம் முடிந்து திரும்பும்போது சோகம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!