சென்னையில் ரிசர்வ் வங்கியின் ரூபாய் நோட்டுகளை ஏற்றி வந்த கன்டெய்னர் லாரி ஒன்று பழுதாகி நடுவீதியில் நின்றது பரபரப்பை ஏற்படுத்தியது.
மகாராஷ்டிர மாநிலம் புனேவிலிருந்து சென்னை ரிசர்வ் வங்கிக்கு பணத்தை கொண்டு வந்த கண்டெய்னர் லாரி, சென்னை அமைந்தகரை பகுதியில் திடீர் பழுது காரணமாக நின்றது. நேற்றிரவு அந்த கண்டெயினர் லாரி பழுதாகி நின்ற நிலையில் அதை சரி செய்ய மெக்கானிக்குகள் வரவழைக்கப்பட்டனர். காவல் துறையினர் உதவியுடன் நள்ளிரவில் பழுது பார்க்கும் பணிகள் நடைபெற்றன. பழுது நீக்கப்பட்ட பின்னர், அந்த லாரி புறப்பட்டுச் சென்றது. அந்த கண்டெய்னர் லாரியில் ரிசர்வ் வங்கியின் ரூ.2 ஆயிரம் கோடி இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Loading More post
குருமூர்த்தி போல எல்லா பிராமணர்களும் கோழைகள் அல்ல - சுப்ரமணிய சுவாமி சர்ச்சை ட்வீட்
ஊழியர் சம்பளத்தை தவறுதலாக ரூ.1.4 கோடி செலுத்திய நிறுவனம்... தலைமறைவான ஊழியர்!
உயர்த்தப்பட்ட ஜி.எஸ்.டி! விலை உயரப்போகும் பொருட்கள் எவை எவை? முழு விபரம்!
மகாராஷ்டிராவில் நம்பிக்கை வாக்கெடுப்பு - யாருக்கு சாதகம் - யாருக்கு பாதகம்?
ஆஸ்கர் அகாடமியில் இருந்து நடிகர் சூர்யாவுக்கு அழைப்பு!
பிட்காயினை அதிகாரப்பூர்வ பரிவர்த்தனைக்கு ஏற்றுக்கொண்ட `எல் சல்வதார்’ நாட்டின் நிலை என்ன?
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!
`எதிரொலியும் இல்ல, ஒலியும் ஒளியும் இல்ல’ - 20 வருடங்களான சிரிப்பு மெடிசின் `பஞ்சதந்திரம்!’
அடேங்கப்பா.. ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பல கோடிகளில் வேலை...திறமையால் நிமிர்ந்த மாணவர்
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix