இந்தோனேஷியாவின் லோம்போக் தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 82 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்ததுடன், வீடுகளும் கட்டடங்களும் சேதமடைந்தன.
ரிக்டர் அளவுகோளில் 7 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் பூமிக்கு 10 கிலோ மீட்டர் அடியில் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து இரண்டு சிறு நிலநடுக்கங்களும் நிகழ்ந்தன. இதைத்தொடர்ந்து 82 பேர் உயிரிழந்திருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.
இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பின்னர் எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டது. கடந்த வாரம் இதே பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 17 பேர் உயிரிழந்தனர்.
Loading More post
"மற்ற ஆறு பேரும் விரைவில் விடுதலை ஆவார்கள்" - நளினியின் வழக்கறிஞர் பேட்டி
“தம்பி பேரறிவாளன் வேலூர் சிறையிலிருந்தது என்னால்தான் வெளியே தெரிந்தது” - சீமான் பேச்சு
'முதலில் சுதந்திரக் காற்றை சுவாசித்து கொள்கிறேன்! மற்றதெல்லாம் அப்புறம்தான்!' - பேரறிவாளன்
நெல்லை கல்குவாரி விபத்து - 30 மணி நேர போராட்டத்துக்கு பின் 5வது நபர் சடலமாக மீட்பு!
”அமைச்சர்களுக்கு தமிழ் தெரிந்தாலே போதும்” - அண்ணாமலை கருத்துக்கு செல்லூர் ராஜு பதில்!
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்