டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய வந்துள்ள மத்திய குழுவால் எந்த பயனும் ஏற்படாது என எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
சென்னை கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். டெங்கு காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக துண்டு பிரசுரங்கள் கொடுத்த அவர், பொதுமக்களுக்கு நிலவேம்புக் கஷாயமும் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், மாவட்டம் தோறும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடத்துவதில் கவனம் செலுத்தும் அரசு, டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தவறி விட்டதாக குற்றம்சாட்டினார். டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய வந்துள்ள மத்திய குழுவால் எந்த பயனும் ஏற்படாது என ஸ்டாலின் கூறினார்.
Loading More post
கோவை: மணமக்களுக்கு தக்காளியை பரிசாக வழங்கிய விஜய் மக்கள் இயக்கத்தினர்!
சென்னையில் அனுமதியின்றி நினைவேந்தல் நடத்தியதாக திருமுருகன் காந்தி உட்பட 500 பேர் கைது
ஓஎன்ஜிசி குழாயில் உடைப்பு: விவசாய நிலங்கள் பாதிப்படைவதாக விவசாயிகள் வேதனை!
ஐபிஎல்லில் ஜொலித்தவர்களுக்கு வாய்ப்பு! தென் ஆப்பிரிக்க டி20 தொடர் - இந்திய அணி அறிவிப்பு
கீழடி 8ஆம் கட்ட அகழாய்வில் இரும்பு உருக்காலை எச்சங்கள் கண்டெடுப்பு
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்