திருவள்ளுவர் திருநாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து, திருக்குறள் ஓவியக் காலபேழை புத்தகத்தை ஸ்டாலின் வெளியிட்டார். அதோடு குறளோவியம் போட்டியில் பங்பேற்று வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுக்கு பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார். குறளோவியம் போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ50ஆயிரம், 2ம் பரிசாக ரூ.30ஆயிரம், 3ம் பரிசாக ரூ.20ஆயிரம் வழங்கினார். குறளோவியம் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற 3 கல்லூரி மாணவர்களுக்கு பரிசுத்தொகை மற்றும் சான்றதழ்களை முதல்வர் வழங்கினார்.
சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியனின் 8வயது பேத்தி மகிழினி எழுதிய The Adventures of Shing and Shang in Mystery Island என்ற ஆங்கில புத்தகத்தை முதலமைச்சர் வெளியிடுகிறார்.
Loading More post
13.11 விநாடிகள்.. 100மீ தடை தாண்டும் ஓட்டத்தில் இந்திய வீராங்கனை சாதனை!
’அவரிடம் நியாயம் இருந்தது’ - நன்றி சொன்ன பேரறிவாளனுக்கு கிடார் பரிசளித்த திருமாவளவன்!
“போலீஸ்கூட ஹெல்மெட் அணியாமல் செல்கிறார்களே?”-இணையத்தில் குவிந்த பதிவுகள்..பதிலளித்த ஆணையர்
ப்ரீபெய்ட் கட்டணத்தை மீண்டும் உயர்த்துகிறது ஏர்டெல்! அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்
அயோடின் இல்லையென்றால், ’மனித உபயோகத்திற்கு உப்பு ஏற்றதல்ல’ என அச்சிடுக - மா. சுப்ரமணியன்
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
சறுக்கல்தான்; ஏமாற்றம்தான்; ஆனாலும் கம்பேக் கொடுப்போம்! - 2022 சிஎஸ்கே முழு ரிப்போர்ட்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்