ஜம்மு காஷ்மீரில் இன்று அதிகாலை பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்புப் படையினர் 3 பேர் வீரமரணமடைந்தனர்.
புல்வாமா மாவட்டத்தில் உள்ள மாவட்ட காவல்துறை சோதனை சாவடியை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை வீரர் இருவரும், ஒரு போலீஸ்காரரும் வீரமரணமடைந்தனர். இதைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள பாதுகாப்புப் படையினர், பயங்கரவாதிகளுக்கு உரிய பதிலடி கொடுத்து வருகின்றனர். சம்பவ இடத்துக்கு கூடுதல் படைகளும் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Loading More post
'விரும்பினால் மாட்டிறைச்சி சாப்பிடுவேன்; அதை கேட்க நீங்கள் யார்?' - சித்தராமையா ஆவேசம்
ஞானவாபி மசூதி வழக்கு - வாரணாசி நீதிமன்றம் இன்று முக்கிய உத்தரவு
'திமுகவினர் கெடுவைத்தால் அண்ணாமலை கூட்டத்தில் பேச ஆள் இருக்கமாட்டார்கள்' -சுப.வீரபாண்டியன்
உலகிலேயே அதிக விலைக்கு பெட்ரோல் விற்கும் நாடு எது?
குரங்கு அம்மை அறிகுறியா? நிச்சயம் இதனை செய்யுங்கள் - சுகாதாரத்துறை செயலாளர் அதிரடி உத்தரவு
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்