உக்ரைனை தாக்கினால், ரஷ்யா மீது பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், உக்ரைனுக்கு தேவையான ராணுவ உதவிகளும் வழங்கப்படும் எனக் கூறியுள்ளார்.
உக்ரைன் நாட்டு எல்லையில் ஒன்றே முக்கால் லட்சம் வீரர்களைக் கொண்ட ரஷ்யப் படைகள் குவிக்கப்பட்டுள்ளன. உக்ரைனுக்குள் ஊடுருவ ரஷ்யப் படைகள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளிவரும் நிலையில் இரு நாட்டு எல்லையில் பதற்றம் நீடிக்கிறது. இச்சூழ்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் காணொலி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையின் போது, உக்ரைனை தாக்கினால், ரஷ்யா மீது பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்தார்.
பள்ளிக்கு தாலி அணிந்து சென்ற மாணவி: சிறுமியின் பெற்றோர் மீதும் போக்சோ சட்டத்தில் வழக்கு
மேலும், ஐரோப்பிய கூட்டமைப்புடன் இணைந்து, உக்ரைனுக்கு தேவையான ராணுவ உதவிகளும் வழங்கப்படும் என்றார். சோவித் கூட்டமைப்பாக இருந்தபோது, அதனுடன் இருந்த உக்ரைன் 1991ஆம் ஆண்டு தனி நாடாக மாறியது. எனினும் உக்ரைனுடன் இருந்த கிரிமீயாவை ரஷ்யா 2014 ஆம் ஆண்டு கைப்பற்றியது. இதையடுத்து இரு நாடுகளுக்கும் இடையே பிரச்னை நீடித்து வருகிறது.
Loading More post
பிரஷித், மெக்காய் பந்துவீச்சில் சரிந்த ஆர்சிபி விக்கெட்! ராஜஸ்தானுக்கு 158 ரன்கள் இலக்கு!
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழா: நேரில் ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின்
``ஒரு வாரத்தில் ஊழலை வெளிக்கொணர்வோம்; 2 அமைச்சர்கள் பதவி விலக நேரிடும்”- அண்ணாமலை
குரூப் 2 தேர்வுகளுக்கான விடைகளை வெளியிட்டது TNPSC! இந்த லிங்க்-ல் அறியலாம்!
ஈ சாலா கப் சாத்தியமாகுமா? டாஸ் வென்ற ராஜஸ்தான் பவுலிங் தேர்வு!
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!