அரசு தேயிலைத் தோட்ட அலுவலகத்திற்குள் புகுந்து உள்ளே இருந்த கோப்புகளை காட்டு யானைகள் சேதப்படுத்தியது.
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள குடோன் பகுதியில் அரசு தேயிலைத் தோட்ட கழக அலுவலகம் உள்ளது. இந்த பகுதிக்கு நேற்று இரவு வந்த 14 காட்டு யானைகள் அலுவலகத்தின் கதவு மற்றும் ஜன்னல்களை உடைத்து சேதப்படுத்தியது. தொடர்ந்து உள்ளே சென்ற யானைகள் அலுவலகத்தின் உள்ளே இருந்த பல்வேறு கோப்புகளை வெளியே போட்டு கால்களால் மிதித்து சேதப்படுத்தியுள்ளது.
அதேபோல படந்தொரை பகுதியில் முகாமிட்டுள்ள அரிசி ராஜா யானை, அங்குள்ள பழங்குடியினரின் ஒரு வீட்டை உடைத்து சேதப்படுத்தி இருக்கிறது. கடந்த சில மாதங்களாகவே ஊருக்குள் வரும் காட்டு யானைகள் வீடுகளை சேதப்படுத்துவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறது. இதனால் இப்பகுதி மக்கள் கடும் அச்சத்தில் இரவு நேரங்களை கழித்து வருகிறார்கள்.
Loading More post
”அடுத்த சீசனில் இந்த இளம் பவுலர் நிச்சயம் சிறப்பாக விளையாடுவார்” - தோனி சொன்ன அந்த வீரர்?
‘நான் சொன்ன கருத்தைத்தான் பிரதமரும் எதிரொலிக்கிறார்‘ - கிச்சா சுதீப்பின் புதிய கமெண்ட்!
மாநிலங்களவை தேர்தல் வேட்பாளர்களை தேர்வுசெய்வதில் அதிமுகவில் நீடிக்கும் இழுபறி!
இம்ரான் தாஹிரின் மிகப்பெரிய சாதனையை சமன் செய்தார் சாஹல்! என்ன சாதனை?
லக்னோவில் 10 நாட்களுக்கும் மேலாக தாயின் சடலத்துடன் வசித்த மகள்! என்ன காரணம்?
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!