திருவள்ளூர் அருகே மழை வெள்ள தண்ணீரை தாண்டி ஆபத்தான முறையில் மதுபான கடையில் இருந்து மது குடிப்போர் மது வாங்கி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் கனகம்மாசத்திரம் அருகே தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் அமைந்துள்ள மதுபான கடையில் மது வாங்குவதற்காக, மது குடிப்போர் அப்பகுதியில் ஓடும் மழை வெள்ள நீரை கடந்து சென்று ஆபத்தான முறையில் மது வாங்கிக் கொண்டு மழை நீரை கடந்து மதுபான பாட்டில்களை இருக்கமாக கையில் பிடித்தபடி தள்ளாடி தள்ளாடி கரையை கடக்கின்றனர்.
அப்பகுதியில் மது வாங்க வந்த நபர் ஒருவர், பாட்டில் ஒன்றுக்கு பத்து ரூபாய் அதிகமாக வாங்குறாங்க மழை வெள்ள நீரை கடந்து சென்று ஆபத்தான முறையில் மது பாட்டில்கள் வாங்கி வருகிறேன். அதனால் அப்பகுதியில் சாலை வசதி அமைத்துத் தர வேண்டும். வெள்ளத்தில் சிக்கி ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் தங்கள் குடும்பத்திற்கு யார் பதில் சொல்வது எனக் கேட்டார்.
Loading More post
இந்திய அணியில் இடமில்லை - அதிருப்தியில் நிதிஷ் ராணா
`கிரண்தான் குற்றவாளி’- விஸ்மயா வழக்கில் கேரள நீதிமன்றம் உத்தரவு; நாளை தண்டனை விவரங்கள்
'எச்சில் பட்டத கொடுங்க!' - முஸ்லிம் எம்எல்ஏவும் பட்டியலின சாமியாரும் இனிப்பு உண்ட தருணம்
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
வடிகால்களை தூர்வாராமல் டெல்லியை மூழ்கடிக்க பாஜக விரும்புகிறதா? - ஆம் ஆத்மி
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
சறுக்கல்தான்; ஏமாற்றம்தான்; ஆனாலும் கம்பேக் கொடுப்போம்! - 2022 சிஎஸ்கே முழு ரிப்போர்ட்
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை