டாஸ்மாக்கில் கடந்த ஆறு ஆண்டுகளில் மொத்த நஷ்டம் ரூ.312.43 கோடி என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
பழனியைச் சேர்ந்த சிவஞானம் என்பவர் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின்கீழ் 2009லிருந்து 2014ஆம் ஆண்டுவரை டாஸ்மாக்கின் நஷ்டத்தொகை பற்றிய வருடம்வாரியான தகவலைக் கேட்டிருந்தார். அவருக்கு தமிழ்நாடு வாணிப கழகம் வருடவாரியான நஷ்டத்தைக் குறிப்பிட்டு தகவல் அனுப்பியிருக்கிறது. அதன்படி, ஆறு ஆண்டுகளில் டாஸ்மாக்கில் மொத்த நஷ்டம் ரூ.312.43 எனவும், மேலும், 2015-16ஆம் ஆண்டு மட்டும் ரூ.67.61 கோடி நஷ்டம் என்ற புதிய தகவலும் வெளியாகியிருக்கிறது.
Loading More post
திட்டமிட்டபடி மே 21-ல் குரூப் 2 தேர்வு! ஜூன் இறுதியில் ரிசல்ட்! டிஎன்பிஎஸ்சி தலைவர் பேட்டி
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
‘கெட்ட கனவுகள் வருது; தூங்க முடியவில்லை’-திருடிய கோயில் சிலைகளை திருப்பி வைத்த திருடர்கள்!
”கார்த்தி சிதம்பரம் இடங்களில் சோதனை நடத்துவது ஏன்?” - சிபிஐ கொடுத்த விளக்கம்!
பயனர்களின் சட்டப்பூர்வ பெயரைக் காண்பிக்க வாட்ஸ்அப் முடிவு!
அத்தனையும் கையிலிருந்தும் சொதப்பும் பஞ்சாப் கிங்ஸ் - காரணம் என்ன?
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்