சென்னையில் ’வேலைக்கு பெண்கள் தேவை’ என்று செயலி வாயிலாக விளம்பரம் செய்து, பெண்களை நேரில் வரவழைத்து செல்போன் மற்றும் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டுவந்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
வீட்டு வேலைக்குப் பெண்கள் தேவை எனும் விளம்பரத்தைப் பார்த்து தொடர்புகொள்ளும் பெண்களை நேரில் வரவழைக்கும் மோசடி ஆசாமி, ஏழைப்பெண் போல் இருந்தால்தான் வேலை கிடைக்கும் எனக்கூறி, அவர்கள் அணிந்திருக்கும் நகையையும், செல்போனையும் வாங்கிக்கொண்டு, ஒரு இடத்தில் நிற்கவைத்துவிட்டு தப்பிச் செல்வதை வாடிக்கையாக வைத்திருந்துள்ளார். இது தொடர்பான புகார்கள் தொடர்ந்ததால், தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டுவந்த காவல்துறையினர், சம்பந்தப்பட்ட பகுதிகளில் இருக்கும் சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வுசெய்து, மோசடியில் ஈடுபட்டுவந்த ஹரிபிரசாத் என்ற நபரைக் கைது செய்தனர்.
சென்னை: தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இளைஞர் கைது
Loading More post
இந்தியாவை பார்ப்பதற்கு இலங்கையை போலவே உள்ளது - ராகுல் காந்தி எச்சரிக்கை
கோடை விடுமுறைக்குப்பின் பள்ளிகள் திறப்பு எப்போது? பள்ளிக் கல்வித்துறையின் திட்டம் இதுதான்!
"26 மாவட்டங்கள் பாதிப்பு, 1089 கிராமங்கள் மூழ்கின" - அசாம் வெள்ளத்தின் கோரதாண்டவம்
`சிதம்பரம் கோயில் கனகசபை மீது பக்தர்கள் ஏறி வழிபடலாம்'- அராசணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு!
அமலாக்கத்துறை விசாரணை முடித்து பின்வழியாக வாடகை காரில் சென்ற இயக்குநர் சங்கர் - ஏன்?
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்