ஆசியாவின் முதல் ஹைபிரிட் பறக்கும் கார் மாதிரியை மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா ஆய்வு செய்தார்.
பறக்கும் கார் குறித்து டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அமைச்சர், தரையிலும் வானிலும் செல்லக்கூடிய காரின் மாதிரியை வினாடா ஏரோமொபிலிட்டி நிறுவனத்தின் இளம் அணி உருவாக்கி வருவதாக கூறியுள்ளார். இது வெற்றியடையும் போது பறக்கும் கார் மக்கள் மற்றும் சரக்கு போக்குவரத்துக்கு மட்டுமல்லாது அவசரகால மருத்துவ சிகிச்சை அளிப்பதற்கும் பயன்படும் என கூறியுள்ளார்.
இதனைப்படிக்க...சூடுபிடிக்கும் உள்ளாட்சித் தேர்தல் - வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது அதிமுக
Loading More post
கியான்வாபி மசூதியில் சிவலிங்கமா? உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை
ட்விட்டரில் திடீரென டிரெண்டான விஜய்யின் 'பீஸ்ட்' கிளைமேக்ஸ் காட்சி - என்ன காரணம்?
ஐபிஎல் 'பிளே-ஆஃப்' ரேஸில் முந்தியது டெல்லி: பஞ்சாப் பரிதாப தோல்வி
சர்வதேச பத்திரிகை புகைப்படக் கலைஞர் விருது பெற்ற மதுரைக்காரர்: யார் அவர்? என்ன சாதனை?
நெல்லை கல்குவாரி விபத்து: பெரும் போராட்டத்துக்குப் பின் 4-வது நபர் சடலமாக மீட்பு
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?