இலங்கைக்கு எதிரான டெஸ்ட்: வலுவான நிலையில் இந்திய அணி
இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 329/6.
இந்தியா-இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது மட்டும் கடைசி டெஸ்ட் போடியின் முதல் நாளில் இந்திய அணி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை குவித்தது. முதலில் களமிறங்கிய ராகுல்-தவான் ஜோடி 188 ரன்களை எடுத்து சாதனை படைத்தது. ராகுல் 135 பந்துகளில் 85 ரன்களையும், தவான் 123 பந்துகளில் 119 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். பிறகு வந்த கேப்டன் விராட் கோலி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 84 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இறுதியாக முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 329 ரன்களை எடுத்தது. ஹர்திக் பாண்ட்யா 1 ரன்களுடனும், சாஹா 13 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
இலங்கை அணியின் மலிண்டா புஷ்பகுமாரா 3 விக்கெட்டையும், லக்ஷன் சண்டகன் 2 விக்கெட்டையும், விஷ்வா ஃபெர்நான்டோ 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
Loading More post
பத்திரிகையாளர்களிடம் அநாகரிகமாக நடந்து கொள்வதா? அண்ணாமலைக்கு வலுக்கும் கண்டனம்
திருப்பதி கோயிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் - 4 கிமீ தூரம் நீளும் வரிசை
இன்று திறக்கப்படுகிறது முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் முழு உருவச் சிலை
பிரஷித், மெக்காய் பந்துவீச்சில் சரிந்த ஆர்சிபி விக்கெட்! ராஜஸ்தானுக்கு 158 ரன்கள் இலக்கு!
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழா: நேரில் ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின்
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!