அவர் சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்தபிறகு மக்களும் அரசியலுக்குள் வந்துவிட்டார்கள். சட்டசபையில் ஒரு சூப்பர் ஸ்டார் இருப்பதனால் தொடர்ந்து பார்க்கிறோம்.
முதல் இரண்டு பாகங்களில் ஜார்ஜ் குட்டியின் புத்திசாலித்தனத்தை வைத்து கதை நகர்த்திய ஜீத்து ஜோசப், இம்முறை அவரின் குற்றவுணர்ச்சியின் மேல் கதையைச் செலுத்தி இருக்கிறார்.