ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினருக்கும் தெலுங்கு தேசக் கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பில் ஈடுபட்டனர்.
ஆந்திர மாநிலத்தில் 4 கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலையொட்டி ஆளுங்கட்சியான ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சிக்கும் எதிர்க்கட்சியான தெலுங்கு தேசக் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
இந்த நிலையில் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் முடிவடைந்த மெட்டவலசா கிராம பஞ்சாயத்து தேர்தலில், தெலுங்கு தேசம் கட்சியின் ஆதரவு பெற்ற வேட்பாளர் ஒருவர் வெற்றி பெற்றார். இந்த வெற்றிக்கு எதிராக ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியினர் சமூக வலைத்தளங்களில் அவதூறாக பதிவிட்டதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினருக்கும் தெலுங்கு தேசக் கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பில் ஈடுபட்டனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அங்கு கூடியிருந்தவர்களைக் கலைத்தனர். இந்த மோதலில் 16 பேர் காயமடைந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
Loading More post
டிக்டாக் பிரபலம் உயிரிழப்பு விவகாரம்: பதவியை ராஜினாமா செய்தார் சிவசேனா அமைச்சர்
"தமிழ்நாட்டிலேயே ரொம்ப நல்ல டீ இது"-ருசித்து பாராட்டிய ராகுல்காந்தி
அசாம்: கோயில் வழிபாட்டுடன் நாளை பரப்புரையை தொடங்குகிறார் பிரியங்கா காந்தி
9 சீரிஸ் மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஸ்மார்ட்வாட்சை அறிமுகம் செய்யும் ஒன்பிளஸ்
இனப்படுகொலை குற்றத்திலிருந்து இலங்கையை காப்பாற்றும் வகையில் தீர்மானம்: சீமான் கண்டனம்
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி