பேய் விரட்டுவதகாகக் கூறி பெண் பூசாரி சாட்டையால் தாக்கியதில் உடல்நலம் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் கோரவள்ளி கிராமத்தைச் சேர்ந்த தாரணி. தனியார் கல்லூரியில் இறுதியாண்டு பயின்று வந்தார். தாயின் நினைவிடத்துக்குச் சென்று வந்த அவர் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு பேய் பிடித்துவிட்டதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். அதனால் அச்சமடைந்த தந்தை வீரசெல்வம், பெண் பூசாரி ஒருவரிடம் பேய் விரட்டுவதற்காக அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவர் சாட்டையால் தாக்கியதில் உடல்நலம் பாதிக்கப்பட்ட தாரணி, வீட்டில் உயிரிழந்தார். அவருக்கு டைஃபாய்ட் காய்ச்சல் இருந்தது பரிசோதனையில் தெரியவந்துள்ள நிலையில், சிகிச்சை அளிக்காமல், பேய் விரட்ட அழைத்துச் சென்றதே உயிரிழப்புக்கு காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
Loading More post
''தமிழ் கற்க முயற்சிக்கிறேன்; ஆனால் கற்க முடியவில்லை'' - பிரதமர் மோடி
கொளத்தூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடும் மு.க.ஸ்டாலின்: விருப்ப மனு தாக்கல்!
தமிழகத்தில் 2020ம் ஆண்டில் ரயில் விபத்து மரணங்கள் 57% குறைவு - ரயில்வே காவல்துறை
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி51 ராக்கெட்!
திருப்பூர்: ஏடிஎம் இயந்திரத்தை அலேக்காக தூக்கிச் சென்ற கொள்ளையர்கள் - சிசிடிவி காட்சி!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி