சுற்றுச்சூழல் அமைச்சர் கருப்பண்ணனின் தொகுதியான பவானியில், வாக்காளர்கள் தேர்தல் குறித்த தங்கள் கருத்துகளை முன்வைத்திருக்கின்றனர்.
ஜம்பை, நெருஞ்சிப்பேட்டை, ஒலகடம், சலங்கைபாளையம், அம்மாப்பேட்டை மற்றும் ஆப்பக்கூடல் என 6 பேரூராட்சிகளை உள்ளடக்கிய இந்த பவானி தொகுதியில் மொத்தம் 2,23,051 வாக்காளர்கள் உள்ளனர்.
கைத்தறியும், விவசாயமும் பிரதானமாக நடக்கிற இந்தத் தொகுதியில், விசைத்தறியால் ஜமுக்காளத் தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கால்மிதிகளை கோ ஆப்டெக்ஸ் மூலம் கொள்முதல் செய்யவேண்டும் எனவும், நெசவாளர்களுக்கு கூலி உயர்வு வேண்டும் எனவும், விளைப்பொருட்களுக்கு குளிர்பதனக்கிடங்கு அமைத்து தரவேண்டும் எனவும் பல கோரிக்கைகளை பொதுமக்கள் முன்வைத்துள்ளனர்.
Loading More post
''தமிழ் கற்க முயற்சிக்கிறேன்; ஆனால் கற்க முடியவில்லை'' - பிரதமர் மோடி
கொளத்தூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடும் மு.க.ஸ்டாலின்: விருப்ப மனு தாக்கல்!
தமிழகத்தில் 2020ம் ஆண்டில் ரயில் விபத்து மரணங்கள் 57% குறைவு - ரயில்வே காவல்துறை
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி51 ராக்கெட்!
திருப்பூர்: ஏடிஎம் இயந்திரத்தை அலேக்காக தூக்கிச் சென்ற கொள்ளையர்கள் - சிசிடிவி காட்சி!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி