தமிழகத்தில் இதுவரை இல்லாத புதுவித திருட்டை, திருடர்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமல்படுத்தி வருகிறார்கள்.
போச்சம்பள்ளி அடுத்துள்ள பாளேதோட்டம் கிராமத்தில் விவசாய பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்டிருந்த 25 KVA மின்மாற்றியை நேற்று இரவு மர்ம நபர்கள் மின்சாரத்தை துண்டித்து கழற்றி அதிலிருந்த சுமார் ரூ.36,000 மதிப்புள்ள செம்பு கம்பிகள், டிரான்ஸ்பாரம் ஆயில் ஆகியவற்றை திருடிவிட்டு மீதமுள்ள பாகங்களை அங்கேயே விட்டுவிட்டுச் சென்றுள்ளனர்.
இதேபோல் அங்கம்பட்டி மற்றும் பாரண்டபள்ளி ஆகிய பகுதிகளில் உள்ள மின்மாற்றியை உடைத்தும் திருடியுள்ளனர். இதைத் தொடர்ந்து கடந்த வாரம் கிருஷ்ணகிரி மகாராஜாகடை அருகே உள்ள கோதிகுட்லப்பள்ளி கிராமத்தில் மின்மாற்றியிலிருந்த ரூ. 1.12 லட்சம் மதிப்பிலான உதிரி பாகங்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மின்சாரத்தை துண்டித்து மின்மாற்றியிலுள்ள செம்பு கம்பிகள் மற்றும் ஆயிலை திருடி செல்வது தொடர்ந்து நடைபெற்று வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
Loading More post
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
மார்ச் 2 முதல் வேட்பாளர் நேர்காணல் - திமுக தலைமை அறிவிப்பு
மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார் பழ.கருப்பையா!
''கூட்டணி பற்றி கமலிடம் பேசினோம்; நல்ல முடிவு வரும்'' - சரத்குமார் பேட்டி
புதுக்கோட்டை: தனியார் பேருந்துகள் 3 மடங்கு கட்டணம் வசூலிப்பதாக புகார்... அதிகாரிகள் ஆய்வு!
தமிழகத்தில் வாக்குப்பதிவு ஏப்.6... வாக்கு எண்ணிக்கை மே 2...- எதற்காக இந்த இடைவெளி?
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன? - முக்கிய அம்சங்கள்
PT Web Explainer: இணைய சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கிறதா சமூக ஊடக நெறிமுறைகள்?
விளையாட்டு மைதானங்கள் இனி தனியாருக்கு குத்தகை? - மத்திய அரசின் 'வருவாய்' திட்டம்!
என்னமோ எதிர்பார்த்தோம்.. என்னென்னமோ நடந்து முடிஞ்சிருச்சு! அகமதாபாத் டெஸ்ட் 'Twists'