2021-ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் வருகிற பிப்ரவரி 1-ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், ரியல் எஸ்டேட் துறையினர் தங்கள் எதிர்பார்ப்புகளை வெளிப்படுத்தி இருக்கின்றனர்.
ரியல் எஸ்டேட் துறையின் வளர்ச்சி என்பது அந்த துறையை சார்ந்த சிமெண்ட், இரும்பு மற்றும் மின்சாரம் உள்ளிட்ட அனைத்து உற்பத்தி சார்ந்த துறைகளின் வளர்ச்சிக்கும் தூண்டுகோலாக இருக்கும் ஒரு துறை. கொரோனாவால் கட்டுமான பொருட்கள் மற்றும் ஆட்கள் கூலி ஏறியதால் இந்த துறை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே வரிச்செலவு மற்றும் கட்டுமான செலவை குறைக்குமாறு கோரிக்கை வைத்துள்ளனர் இத்துறையினர்.
Loading More post
''தமிழ் கற்க முயற்சிக்கிறேன்; ஆனால் கற்க முடியவில்லை'' - பிரதமர் மோடி
கொளத்தூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடும் மு.க.ஸ்டாலின்: விருப்ப மனு தாக்கல்!
தமிழகத்தில் 2020ம் ஆண்டில் ரயில் விபத்து மரணங்கள் 57% குறைவு - ரயில்வே காவல்துறை
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி51 ராக்கெட்!
திருப்பூர்: ஏடிஎம் இயந்திரத்தை அலேக்காக தூக்கிச் சென்ற கொள்ளையர்கள் - சிசிடிவி காட்சி!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி