கால்பந்து போட்டியின்போது மோதலால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி எட்டு பேர் உயிரிழந்தனர். 60-க்கும் மேற்பட்டோர்
காயமடைந்துள்ளனர்.
செனகல் நாட்டில் கால்பந்து மைதானத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர். தலைநகர் தக்காரில் உள்ள மைதானத்தில் நடந்த போட்டி ஒன்றின் போது இரு அணி ரசிகர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலைத் தவிர்க்க, காவல்துறையினர் கண்ணீர்புகை குண்டுகளை பிரயோகித்ததாகவும், அப்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கியும் மைதானத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தும் 8 பேர் உயிரிழந்ததாகவும் 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் அந்நாட்டு விளையாட்டுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஆப்பிரிக்க நாடுகளில் கால்பந்து போட்டிகளின் போது இது போன்ற உயிரிழப்புகள் ஏற்படுவது வழக்கமான ஒன்றாகி விட்டதாகக் கூறப்படுகிறது. கடந்த பிப்ரவரி மாதத்தில் அங்கோலா நாட்டில் கால்பந்து மைதானத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 17 பேர் உயிரிழந்தனர்.
Loading More post
PTExclusive: ''களத்தில் இருப்பது அதிமுகவும், திமுகவும் தான்''- முதல்வர் பழனிசாமி நேர்காணல்
ஜெயலலிதா நினைவு இல்லம் ஜன.28ல் திறப்பு - தமிழக அரசு
9 நாட்களில் 16 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி - மத்திய அரசு
டிராக்டர் பேரணி: ட்விட்டர் மூலம் குழப்பத்தை ஏற்படுத்த பாகிஸ்தான் முயற்சி - உளவுத்துறை
சூடு பிடிக்கும் அரசியல்களம்; அடுத்தக்கட்டத்தில் விவசாயிகள் போராட்டம்.. முக்கியச் செய்திகள்
PTExclusive: ''களத்தில் இருப்பது அதிமுகவும், திமுகவும் தான்''- முதல்வர் பழனிசாமி நேர்காணல்
கண்ணான கண்ணே.. மகள்களுடன் புகைப்படங்களை பகிரும் பிரபலங்கள்
திரையும் தேர்தலும் 2 - ராஜாஜி Vs அண்ணா, எம்.ஜி.ஆர் + கருணாநிதி!
9 கிமீ நீளம்; 40 மாடி கட்டிடம் கட்டுமளவு வானளாவிய உயரம்; சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்
பூமி, சூரரைப் போற்று, சில புரிதல்கள்.. 'கார்ப்பரேட்' கழுவியூற்றப்படுவது எந்த அளவுக்கு சரி?