வாட்ஸ் அப் நிறுவனம் அண்மையில் அதன் பிரைவசி பாலிசியில் மேற்கொண்டு வந்த மாற்றங்கள் இணையதளத்தில் ரணகளத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன் பயனர்களின் விவரங்களை ஃபேஸ்புக் நிறுவனத்துடன் பகிர முற்படுவது தான் இதற்கு காரணம்.
இந்நிலையில் ஆப்பிள் அப்ளிகேஷன் ஸ்டோரில் டாப் ஃப்ரீ அப்ளிகேஷன் பட்டியலில் சிக்னல் மெசேஞ்சர் அப்ளிகேஷன் வாட்ஸ் அப்பை முந்தியுள்ளது. இந்தியா உட்பட உலகின் பல நாடுகளில் இப்போதைக்கு சிக்னல் தான் ஃப்ரீ அப்ளிகேஷன் பட்டியலில் உள்ளது. இரண்டாவது இடத்தில் டெலிகிராம் அப்ளிகேஷன் உள்ளது. வாட்ஸ் அப் மூன்றாவது இடத்தில் உள்ளது.
வாட்ஸ் அப்பை விட சிக்னல் அப்ளிகேஷனில் பாதுகாப்பு அம்சங்கள் அதிகம் இருப்பது தான் பெரும்பாலான பயனர்கள் சிக்னல் செயலியை நாட காரணம். கடந்த சில நாட்களாவே சிக்னல் அதிகளவிலான பயனர்களை பெற்று வருவதாகவும் தெரிகிறது.
Look at what you've done. ?? pic.twitter.com/0YuqyZXtgP — Signal (@signalapp) January 8, 2021
Loading More post
நான் வழிகாட்டியாக உள்ள ‘மக்கள் பாதை’ அமைப்பு அரசியலில் பங்கேற்கக்கூடும்: சகாயம்
நார்வே அதிர்ச்சி: பைசர் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட 23 முதியவர்கள் மரணம்
ரஷ்யாவிடம் எஸ்-400 ஏவுகணைகளை வாங்கும் இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!
தடுப்பூசி நம்பகமானதாக இருந்தால், ஏன் ஆட்சி செய்பவர்கள் போடவில்லை?! - காங்கிரஸ்
உ.பி: அறுவை சிகிச்சை வார்டில் ஹாயாக படுத்துக்கிடந்த தெருநாய்.. வைரல் வீடியோ
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!
"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்..." - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு