வருமான வரி வழக்கிலிருந்து காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் விடுவிக்கப்பட்டுள்ளார்.
சென்னையை அடுத்த முட்டுக்காட்டு பகுதியில் உள்ள நிலத்தை விற்றதை கணக்கில் காட்டத்தவறியதாக கார்த்தி சிதம்பரம், அவரது மனைவி ஸ்ரீநிதி மீது புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து ரூ. 7.37 கோடி வருமானத்தை கணக்கில் காட்டவில்லை எனக்கூறி கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது மனைவி ஸ்ரீநிதி மீது வருமான வரித்துறை 2018 ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்தது.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் வருமான வரி மதிப்பீட்டு நடைமுறைகளை முடிக்கும் முன்னரே வழக்குப்பதிவு செய்தது செல்லது என தெரிவித்து கார்த்தி சிதம்பரத்தையும் அவரது மனைவியையும் வழக்கில் இருந்து விடுவித்துள்ளது.
Loading More post
"நீங்கள்தான் 2-ம் அலைக்கு பொறுப்பு!"- மத்திய அரசு, தேர்தல் ஆணையம் மீது மஹுவா கொந்தளிப்பு
கொரோனா ஹாட் ஸ்பாட்டாக மாறிய ஹரித்வார் கும்பமேளா: 30 சாதுக்களுக்கு தொற்று உறுதி!
நடிகர் விவேக்குக்கு மாரடைப்பு - தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி
நிபுணத்துவம் இல்லாத அதிகாரிகளை தீர்ப்பாயங்களில் நியமிப்பதா? - உயர்நீதிமன்றம் அதிருப்தி
இந்தியாவில் இருந்து வெளியேறுகிறது 'சிட்டி பேங்க்' - சேவையில் பாதிப்பு இல்லை... ஏன்?
இந்தியாவில் இருந்து வெளியேறுகிறது 'சிட்டி பேங்க்' - சேவையில் பாதிப்பு இல்லை... ஏன்?
டாஸ் வென்றால் பீல்டிங் தேர்வு... தப்புக் கணக்கு போடும் அணிகள்... மாறும் முடிவுகள்!
கோவாக்சின் Vs கோவிஷீல்டு Vs ஸ்புட்னிக்-வி: கொரோனா தடுப்பூசிகளின் வேறுபாடுகள்- ஒரு பார்வை
கடும் கொரோனா பாதிப்பைக் குறைக்க உதவும் தினசரி உடற்பயிற்சி: ஆய்வும் வழிகாட்டுதலும்