சிவகங்கை மாவட்ட ஊராட்சித் தலைவர் தேர்தலில் அதிமுக வேட்பாளர் பொன்மணி பாஸ்கர் வெற்றி பெற்றுள்ளார்.
கடந்த 4 முறை நிறுத்திவைக்கப்பட்ட சிவகங்கை மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவிக்கான தேர்தல் இன்று நடைபெற்றது. இந்த வாக்குப்பதிவு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று காலை 11 மணியளவில் தொடங்கியது. இந்தப் பதவிக்கு அதிமுக சார்பில் பொன்மணி பாஸ்கர் என்பவரும், திமுக சார்பில் செந்தில் என்பவரும் போட்டியிட்டனர்.
அதிமுக - திமுக கூட்டணி தலா 8 வார்டில் சமமாக வெற்றி பெற்றதால், குலுக்கல் முறையில் தலைவர் தேர்வு செய்யப்பட்டார். இந்த குலுக்கல் முறையில் அதிமுக வேட்பாளர் பொன்மணி பாஸ்கர் வெற்றி பெற்றுள்ளார். இதையடுத்து 3 மணியளவில் துணைத் தலைவர் தேர்தல் நடைபெறும் என எதிர்பாக்கப்படுகிறது.
Loading More post
டிக்டாக் பிரபலம் உயிரிழப்பு விவகாரம்: பதவியை ராஜினாமா செய்தார் சிவசேனா அமைச்சர்
"தமிழ்நாட்டிலேயே ரொம்ப நல்ல டீ இது"-ருசித்து பாராட்டிய ராகுல்காந்தி
அசாம்: கோயில் வழிபாட்டுடன் நாளை பரப்புரையை தொடங்குகிறார் பிரியங்கா காந்தி
9 சீரிஸ் மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஸ்மார்ட்வாட்சை அறிமுகம் செய்யும் ஒன்பிளஸ்
இனப்படுகொலை குற்றத்திலிருந்து இலங்கையை காப்பாற்றும் வகையில் தீர்மானம்: சீமான் கண்டனம்
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி