பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறையிலிருந்து ஜாமீனில் வந்த நபர், 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற சம்பவம் உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் சண்ட்கபிர் நகரில் 7 வயது சிறுமியை கடத்தி, பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வழக்கில் நேற்று ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நவம்பர் 4 ஆம் தேதி அந்த சிறுமி காணாமல் போனதாகவும், அவரது உடல் சனிக்கிழமை மீட்கப்பட்டதாகவும் போலீஸ் சூப்பிரண்டு பிரிஜேஷ் சிங் தெரிவித்தார்.
பிரேத பரிசோதனையின்போது, அந்த சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட குற்றம்சாட்டப்பட்டவர் அச்சிறுமியை காட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாக தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார் எனவும் காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
இப்போது கைது செய்யப்பட்ட நபர், ஏற்கெனவே ஒரு சிறுவனை இயற்கைக்கு மாறாக பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தற்போதுதான் ஜாமீனில் விடுவிக்கப்பட்டவர் என்றும் பிரிஜேஷ்சிங் கூறினார்.
Loading More post
உ.பி: அறுவை சிகிச்சை வார்டில் ஹாயாக படுத்துக்கிடந்த தெருநாய்.. வைரல் வீடியோ
சிவகங்கை: சிராவயல் மஞ்சுவிரட்டு போட்டியில் மாடு முட்டி இருவர் உயிரிழப்பு!
பெருமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 30 ஆயிரம் இழப்பீடு வழங்குக: ஸ்டாலின்
தமிழக பேருந்துகளை சிறைபிடித்த ஆந்திர அதிகாரிகள்: அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்
"இது மலிவான செயல் பெய்ன்..." - அஸ்வின் விவகாரத்தில் கொதித்த கிரேக் சேப்பல்!
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!
"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்..." - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு