ஜம்மு காஷ்மீர் எல்லையில் பயங்கரவாதிகள் மற்றும் ராணுவத்தினருக்கு இடையே ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் ராணுவ அதிகாரி உட்பட நான்கு ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் எல்லையில் உள்ள குப்வாரா மாவட்டத்தின் மச்சில் பகுதியில் ராணுவ வீரர்களுக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடந்தது. சரியாக காலை 1 மணி அளவில் பயங்கரவாதிகள் கட்டுப்பாட்டுப் பகுதியில் நுழைந்ததையடுத்து ராணுவ வீரர்கள் அவர்களுடன் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டனர். அதில் ஒரு ராணுவ வீரர் உயிரிழந்தார்.
இந்தச் சண்டை காலை 4 மணிக்கு முடிந்த நிலையில் மீண்டும் 10.20 மணிக்கு துப்பாக்கிச் சூடு தொடங்கியது. இந்தச் சண்டையில் இரண்டுக்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் உயிரிழந்ததாகச் சொல்லப்படும் நிலையில் ராணவ வீரர்களின் தரப்பில் மூன்று ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
Loading More post
"3 வேளாண் சட்டங்களை அனைத்து விவசாயிகளும் புரிந்து கொண்டால் நாடே பற்றி எரியும்”- ராகுல்
'அதிகாரிகள் அலட்சியம்'- 10 ஆண்டுக்குப் பின் நிரம்பிய ஏரி உடைந்து 100 ஏக்கர் பயிர்கள் நாசம்
குடியரசு தினத்தில் என்ன நடந்திருந்தாலும் விவசாயிகள் இயக்கத்தை நிறுத்த முடியாது: கெஜ்ரிவால்
“சீரியல்களில் நடிப்பதை குறைத்து இனி சரத்குமாருடன் முழு அரசியலில் ஈடுபடுவேன்”: ராதிகா
“மைனர் பெண்ணின் கையை பிடித்ததாலேயே ஒருவர் மீது போக்சோ பாயாது”- மும்பை உயர்நீதிமன்ற கிளை
ஆடைமீது தொட்டால் பாலியல் தொல்லை இல்லையா? - 'போக்சோ'வும் சர்ச்சைத் தீர்ப்பும்... ஒரு பார்வை
இணைப்பு முதல் ஓய்வு வரை... சசிகலாவுக்கு முன்னே 6 'வாய்ப்புகள்' - அடுத்து என்ன?
அதிரவைத்த இரட்டை கொலை, நகை கொள்ளை: டைம் டூ டைம் போலீசாரின் அதிரடி நடவடிக்கை; நடந்தது என்ன?
டெல்லி டிராக்டர் பேரணி... வன்முறையைத் தடுக்க 'தவறிய' காரணங்கள்!