அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றியை நெருங்கியுள்ளார்.
உலகமே எதிர்நோக்கிய அமெரிக்க அதிபருக்கான தேர்தல் கடந்த 3 ஆம் தேதி நடைபெற்றது. இதுவரை அறிவிக்கப்பட்ட முடிவுகளின்படி ஜனநாயக கட்சி வேட்பாளர் பைடன் 264 தேர்வாளர்களின் வாக்குகளையும், அதிபர் ட்ரம்ப் 214 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
பெரும்பான்மைக்கு மேலும் 6 தேர்வாளர்களின் வாக்குகளை மட்டுமே பைடன் பெற வேண்டியுள்ளது. இதனால் பைடனின் ஆதரவாளர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
அமெரிக்க அதிபருக்கான தேர்தல் முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டு வரும் நிலையில், வாக்கு எண்ணிக்கையை நிறுத்துங்கள் என ட்விட்டரில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பதிவிட்டிருந்தார்.
சற்றுமுன் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வாக்கு எண்ணிக்கை சட்டப்படி நடந்தால், தாம் எளிதாக வெல்வேன் என்று கூறினார். அமெரிக்க அதிபர் தேர்தலில் சதி நடப்பதாக மீண்டும் குற்றச்சாட்டினார்.
Loading More post
நான் வழிகாட்டியாக உள்ள ‘மக்கள் பாதை’ அமைப்பு அரசியலில் பங்கேற்கக்கூடும்: சகாயம்
நார்வே அதிர்ச்சி: பைசர் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட 23 முதியவர்கள் மரணம்
ரஷ்யாவிடம் எஸ்-400 ஏவுகணைகளை வாங்கும் இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!
தடுப்பூசி நம்பகமானதாக இருந்தால், ஏன் ஆட்சி செய்பவர்கள் போடவில்லை?! - காங்கிரஸ்
உ.பி: அறுவை சிகிச்சை வார்டில் ஹாயாக படுத்துக்கிடந்த தெருநாய்.. வைரல் வீடியோ
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!
"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்..." - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு