ஐபிஎல் தொடரின் இன்றையப் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா முதலில் பீல்டிங் செய்கிறது. இதனையடுத்து இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்கிறது கொல்கத்தா.
ஸ்ரேயாஸ் தலைமையிலான டெல்லி அணியும் மார்கன் தலைமையிலான கொல்கத்தா அணியும் அபுதாபியில் பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் களம்காண்கின்றன.
இதுவரை 10 ஆட்டங்களில் விளையாடியுள்ள டெல்லி அணி, அதில் 7-இல் வென்று 14 புள்ளிகளைப் பெற்றுள்ளது. அதேநேரத்தில் கொல்கத்தா அணி இதுவரை 10 ஆட்டங்களில் விளையாடி 5 வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளது. எனவே, டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் வென்றால் மட்டுமே அந்த அணி பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை தக்கவைக்க முடியும் என்ற இக்கட்டான நிலையில் களமிறங்குகிறது.
டெல்லி அணியில் தொடக்க வீரர் பிருத்வி ஷாவுக்கு பதிலாக ரஹானே சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல அன்ரிச் நார்சே மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். கொல்கத்தா அணியில் சுனில் நரேனும், நாகர்கோட்டியும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
Loading More post
"அரசியலை விட்டு ஒதுங்குகிறேன்... தேர்தலில் ஒற்றுமையுடன் பணியாற்றுங்கள்" - சசிகலா அறிக்கை
திமுக உடனான 2ம் கட்ட தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் விசிக பங்கேற்கவில்லை
”கூட்டணிக்காக அதிமுகதான் கெஞ்சுகிறது; தேமுதிக கெஞ்சவில்லை” - எல்.கே.சுதீஷ் பேச்சு
பாலியல் சிடி விவகாரம்: கர்நாடகா அரசுக்கு தலைவலி... என்ன செய்யப்போகிறார் எடியூரப்பா?
”கலாம் என்ற பெயரை திருப்பிப் போட்டால் கிட்டத்தட்ட என் பெயர் வரும்” - கமல்ஹாசன்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?