கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க ஏதுவாக பிளாஸ்மா தானம் வழங்க முடிவு செய்துள்ளார் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு குணமடைந்த மத்தியபிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சவுகான்.
கோவிட் -19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக தனது இரத்த பிளாஸ்மாவை தானம் செய்ய உள்ளதாக மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் ஞாயிற்றுக்கிழமை அன்று தெரிவித்தார். கடந்த ஜூலை 25 ம் தேதி முதல்வர் சவுகான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார், அதனையடுத்து 11 நாட்களுக்குப் பிறகு ஆகஸ்டு 5 ஆம் தேதி அவர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். தற்போது மத்திய பிரதேசத்தில் 8,800 க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Loading More post
சிறுத்தையை கொன்று கறி விருந்து: கேரளாவில் ஐந்து பேர் கைது!
தமிழகம் வந்தடைந்தார் ராகுல்காந்தி: தொண்டர்கள் உற்சாக வரவேற்பு
4 மீனவர்களின் உடல்கள் இந்திய கடற்படையிடம் ஒப்படைப்பு
''மணிமகுடத்தில் மேலும் ஒரு வைரம்'' - கொள்ளையர்களை பிடித்த போலீசாருக்கு முதல்வர் பாராட்டு
5 கிலோ தங்கம், கணக்கில் வராத ரூ.120 கோடிக்கான முதலீடு: பால் தினகரனுக்கு சம்மன்
மசினக்குடியும்... ரிசார்ட்டுகளும்! அங்கு நடப்பது என்ன? ஆபத்து யாருக்கு?
அமெரிக்க அதிபர் பைடனின் தொடக்க உரையை செதுக்கிய இந்தியர்... யார் இந்த வினய் ரெட்டி?!
'Is Love Enough? Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது?!
இந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’