கட்டாய வட்டி தள்ளுபடி என்பது வங்கிகளின் நிதி நம்பகத்தன்மைக்கு ஆபத்து என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
உச்சநீதிமன்றத்தில் விளக்கமளித்துள்ள ரிசர்வ் வங்கி, கடன் பெற்றவர்களுக்கு கொரோனா வைரஸ் பொது முடக்கத்தில் முடிந்த அளவு உதவியை தாங்கள் செய்துவிட்டதாகத் தெரிவித்துள்ளது. அவர்களின் கடன் தவணை நெருக்கடியைக் குறைக்கவும் முடிந்த வரை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. கடன்பெற்றவர்கள் செலுத்தும் தவணை காலத்தை மூன்று மாதங்கள் தள்ளிவைத்த நிலையில், பின்னர் மேலும் மூன்று மாதங்கள் தள்ளி வைத்ததாகவும் தெரிவித்துள்ளது.
இருந்தாலும் வட்டியைக் கட்டாயமாகத் தள்ளுபடி செய்வது வங்கிகளின் நிதி நம்பகத்தன்மைக்கு ஆபத்தை ஏற்படுத்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த நடவடிக்கை வைப்புத் தொகையாவார்களின் வட்டிக்கு ஆபத்தானது எனவும் கூறப்பட்டுள்ளது. எனவே தவணைகள் தள்ளிவைப்பு காலத்தில், கடனுக்கான வட்டி தள்ளுபடி செய்யப்படுவதாகக் கருத முடியாது என்றும் தெரிவித்துள்ளது.
Loading More post
நீடிக்கும் தொகுதிப் பங்கீடு இழுபறி... விசிகவுக்கு தனிச் சின்னமா? திமுக சின்னமா?
பொதுச் சின்னத்தில் போட்டியிடுவதால் சிறு கட்சிகளுக்கு ஏற்படும் சாதக பாதகம் என்ன? ஓர் அலசல்
'கோவாக்சின் 81% செயல்திறன் கொண்டது..' ஆய்வு முடிவுகளை வெளியிட்ட பாரத் பயோடெக்
பெட்ரோல், டீசல் வரியை லிட்டருக்கு ரூ. 8.50 வரை தாராளாமாக குறைக்கலாம்: நிபுணர்கள் கருத்து
அதிமுக வேட்பாளர்கள் நேர்காணல் இன்று தொடக்கம்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?