பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.2-ல் வெலிடிட்டி காலத்தை நீட்டிப்பு செய்யும் திட்டத்தை அறிவித்துள்ளது.
இந்தியாவில் நெட்வொர்க் நிறுவனங்களிடையே ஆஃபர்கள் வெளியிட்டு வாடிக்கையாளர்களை ஈர்ப்பதில் கடும் போட்டி நிலவுகிறது. இதனால் ஒவ்வொரு நிறுவனமும் பல்வேறு புதிய பிளான்களை அறிவித்து வருகின்றன. இந்நிலையில் பிஎஸ்என்எல் நிறுவனம் புதிய பிளான் ஒன்றை அறிவித்துள்ளது.
அதன்படி, ரூ.2-ல் வெலிடிட்டி கால அவகாசத்தை நீட்டிப்பு செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ரூ.2-க்கு பிளானை தேர்வு செய்தால், ஒருவரின் வெலிடிட்டி காலம் முடிவடைந்த பின்னர், மேலும் மூன்று நாட்கள் வெலிடிட்டி நீட்டிப்பு வழங்கப்படும். அதற்கான ரூ.2 தொகை வெலிடிட்டி தொடங்கிய முதல் நாளில் வாடிக்கையாளர்களின் மெயின் பேலன்ஸில் இருந்து எடுத்துக்கொள்ளப்படும்.
இந்த பிளான் வெலிடிட்டிக்கான கால அவகாசத்தை நீட்டிப்பு செய்ய மட்டும் என்றும், இதில் வேறு எந்த சலுகைகளும் கிடையாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் முன்னதாக பிஎஸ்என்எல் அறிமுகம் செய்த ரூ.19 பிளானுக்கு பதிலாக இந்த புதிய பிளான் வெளியிடப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. ரூ.19 பிளானின்படி, ஒரு மாதத்திற்கு வெலிடிட்டி நீட்டிப்பு செய்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
Loading More post
தமிழகத்தில் ஏப்ரல் முதல் வாரத்தில் தேர்தலா? - இன்று மாலை தேதி அறிவிப்பு
விவசாயிகள், ஏழைகளின் நகைக்கடன், மகளிர் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி: முதல்வர் அறிவிப்பு
தேசியகுழு உறுப்பினர் முதல் மாநில செயலாளர் வரை... தா.பாண்டியனின் அரசியல் பயணம்
”அடித்தட்டு மக்களுக்காகவே வாழ்ந்தவர்” - தா.பாண்டியன் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல்
இன்று மாலை செய்தியாளர்களை சந்திக்கும் தலைமை தேர்தல் ஆணையர்- தேர்தல் தேதி அறிவிக்க வாய்ப்பு
ராகுல் காந்தியின் 'வடக்கு - தெற்கு' கருத்து: அதிர்வலையும் விளைவுகளும் - ஒரு பார்வை
“இப்படியா பிட்ச் ரெடி பண்ணுவீங்க”- நரேந்திர மோடி ஸ்டேடியத்தை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்ஸ்
’வடிவேலு உடல்மொழியை நினைச்சாலே பொழைச்சிக்கலாம்!’ - சிவாங்கி கலகல பேட்டி
திரையும் தேர்தலும் 7: எம்.ஆர்.ராதா தனிப்பாதை; சிவாஜியின் 'நகர்வு'; எம்.ஜி.ஆரின் எழுச்சி!