திருமழிசை தற்காலிக சந்தையில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார்.
சென்னை கோயம்பேடு சந்தையில் சமூக விலகலை முறையாக கடைபிடிக்காத காரணத்தால் கொரோனா தொற்று அதிகரித்தது. இதனையடுத்து கோயம்பேடு சந்தை மூடப்பட்டு, அச்சந்தையானது திருமழிசைக்கு மாற்றப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வந்தது. இதனையடுத்து அங்கு சமூக விலகல் முறையாக கடைபிடிக்கப்படவில்லை என புகார் எழுந்த நிலையில், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி, திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி. அரவிந்தன் ஆகியோர் அங்கு திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
மண்டல வாரியாக சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எவ்வளவு தெரியுமா?
ஸ்ரீபெரும்புதூர்: போதைக்காக குளிர்பானத்தில் வார்னிஷ் கலந்து குடித்த ஒருவர் உயிரிழப்பு
அப்போது சமூக விலகலை கடைபிடிக்காத வியாபாரிகளுக்கு எச்சரிக்கை செய்து சமூக விலகலை முறையாக கடைபிடிக்க வேண்டும் என அவர்கள் அறிவுறுத்தினார்கள்.
Loading More post
நீடிக்கும் தொகுதிப் பங்கீடு இழுபறி... விசிகவுக்கு தனிச் சின்னமா? திமுக சின்னமா?
பொதுச் சின்னத்தில் போட்டியிடுவதால் சிறு கட்சிகளுக்கு ஏற்படும் சாதக பாதகம் என்ன? ஓர் அலசல்
'கோவாக்சின் 81% செயல்திறன் கொண்டது..' ஆய்வு முடிவுகளை வெளியிட்ட பாரத் பயோடெக்
பெட்ரோல், டீசல் வரியை லிட்டருக்கு ரூ. 8.50 வரை தாராளாமாக குறைக்கலாம்: நிபுணர்கள் கருத்து
அதிமுக வேட்பாளர்கள் நேர்காணல் இன்று தொடக்கம்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?