பொதுப் போக்குவரத்துக்கான பேருந்துகளையும், பேருந்து நிலையங்களையும் சுத்தமாக வைத்துக் கொள்ளுமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இதுகுறித்து அறிவுரையை அனுப்பியுள்ளது.
மக்கள் தொகை கணக்கெடுப்பில் வீடுகளை கணக்கிடும் பணிகள்: அரசிதழில் வெளியீடு
சீனாவில் கண்டறியப்பட்டு உலகின் பல்வேறு நாடுகளில் பரவி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் முன்னெச்சரிக்கைக்காக இப்பணிகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பேருந்துகள், பேருந்து நிலையங்கள், பேருந்து முனையங்கள் மற்றும் பேருந்து நிறுத்தங்களையும் சுத்தமாக வைத்துக் கொள்ளுமாறும், நோய்த்தொற்று ஏற்படாதவகையில் இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளுமாறும் மத்திய அரசு அறிவுரைகளை அனுப்பியுள்ளது.
Loading More post
சசிகலா இணைப்பு விவகாரம் : இபிஎஸ்–ஓபிஎஸ் உடனான பேச்சுவார்த்தையில் அதிருப்தியடைந்த அமித்ஷா
யார், யாருக்கெல்லாம் தபால் ஓட்டு : தேர்தல் ஆணையம் விளக்கம்
’நமது முதல்வர் விஜயகாந்த், நமது சின்னம் முரசு’ - எல்.கே சுதீஷ் பதிவு!
ஐயூஎம்எல் 3, மமக 2 - திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு கையெழுத்து!
அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு பற்றிய முழுத் தகவல் 2 நாட்களில் தெரியவரும் - எல்.முருகன்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?