ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் பயிற்சி செய்யும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
2020ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் டி20 தொடர் அடுத்த மாதம் 29ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்தத் தொடருக்காக ஆவலுடன் கிரிக்கெட் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களை பொறுத்தவரையில் கடந்த முறை தவறவிட்ட கோப்பையை இந்த முறை கண்டிப்பாக சிஎஸ்கே வெல்ல வேண்டும் என எதிர்பார்ப்பில் உள்ளனர்.
இதே எண்ணத்துடன் தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினரும் உள்ளனர் என்பதை நிரூபிக்கும் வகையில், சென்னை அணியின் வீரர்கள் தற்போதே பயிற்சியில் இறங்கிவிட்டனர்.
அவ்வாறு பயிற்சி செய்யும் புகைப்படங்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளன. அதில் ‘சின்னத்தல’ சுரேஷ் ரெய்னா, அம்பத்தி ராயுடு மற்றும் முரளி விஜய் ஆகியோரின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. மூன்று பேரும் தீவிர பேட்டிங் பயிற்சியில் இருக்கின்றனர் என்பது பார்க்கும்போதே தெரிகிறது.
Loading More post
'நல்ல நாள்', 'சமூக நீதி' - முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்... அதிமுக 'முந்தியது' ஏன்?
திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு!
கூட்டணிக் கட்சிகள் கேட்கும் இடங்களை எல்லாம் கொடுத்துவிட முடியாது -ஆர்.எஸ்.பாரதி
ஒதுங்கிய சசிகலா... தேர்தலில் எடுபடுமா தினகரன் வசமுள்ள 3 வியூகங்கள்?!
வாஷிங்டன் சுந்தர் அரை சதம் - 2ம் நாள் முடிவில் இந்திய அணி 294 ரன்கள் குவிப்பு
'நல்ல நாள்', 'சமூக நீதி' - முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்... அதிமுக 'முந்தியது' ஏன்?
கேரளாவில் கட்சி மாறும் நிர்வாகிகள்... சமூக நீதியை உறுதிப்படுத்த தவறியதா காங்கிரஸ்?!
ஒதுங்கிய சசிகலா... தேர்தலில் எடுபடுமா தினகரன் வசமுள்ள 3 வியூகங்கள்?!
அப்பாஸ் சித்திக்: மேற்கு வங்க அரசியலின் புது வரவு... யாருக்கு லாபம்?