மகாராஷ்டிராவில் கரும்புத் தோட்டத்திற்குள் இருந்த சிறுத்தைக் குட்டிகளை வனத்துறையினர் மீட்டனர்.
ஷிரூர் மாவட்டத்தில் நாகர்கான் என்ற மலையடிவார கிராமத்தில், கரும்புத் தோட்டத்தில் தொழிலாளர்கள் அறுவடைப் பணியில் ஈடுபட்டிருந்தனர். தோட்டத்தின் மையப்பகுதியை அடைந்தபோது அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
அங்கு 3 சிறுத்தைக் குட்டிகள் இருந்தன. தகவலறிந்து வந்த வனத்துறையினர், அந்தக் குட்டிகளை மீட்டு தங்கள் கண்காணிப்பில் வைத்திருந்தனர். சில மணி நேரத்திற்கு பிறகு குட்டிகளைத் தேடி தாய் சிறுத்தை வந்தது. அப்போது குட்டிகள், தாய் நடமாடிய பகுதியில் பத்திரமாக விடப்பட்டன.
Loading More post
பிரதமர் மோடிக்கு கொரோனா தடுப்பூசி செலுத்திய அனுபவத்தை பகிர்ந்த புதுச்சேரி செவிலியர்!
தலைவாசல் சுங்கச்சாவடி மீது தாக்குதல் : தமிழக வாழ்வுரிமை கட்சி மீது புகார்... நடந்தது என்ன?
காவல்துறை பெண் அதிகாரிக்கே இந்த நிலைமையா?- ராஜேஸ் தாஸ் விவகாரத்தை விசாரிக்கும் நீதிமன்றம்
தொகுதி பங்கீடு : மதிமுக, விசிகவுடன் திமுக இன்று பேச்சுவார்த்தை
தஞ்சை: பெரியார் சிலைக்கு காவி சால்வை மற்றும் குல்லா அணிவித்த மர்ம நபர்கள்
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி