உத்தரப்பிரதேசத்தில் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஒருவர் பள்ளி வளாகத்தில் மது அருந்தியபோது பிடிபட்டுள்ளார்.
பதாயூன் மாவட்டத்தில் இயங்கி வரும் ஆரம்பப் பள்ளி ஒன்றின் தலைமை ஆசிரியர் பள்ளி வளாகத்திலேயே மது அருந்தியுள்ளார். இதை அறிந்த கிராம மக்கள் ஒன்று திரண்டு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
பள்ளிக்குச் சென்ற காவல்துறையினர் தலைமை ஆசிரியர் மது அருந்திவிட்டு நிலைதடுமாறி நடந்து வந்ததை கண்டனர். இதையடுத்து தலைமை ஆசிரியர் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கல்வி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Loading More post
திமுக உடனான 2ம் கட்ட தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் விசிக பங்கேற்கவில்லை
”கூட்டணிக்காக அதிமுகதான் கெஞ்சுகிறது; தேமுதிக கெஞ்சவில்லை” - எல்.கே.சுதீஷ் பேச்சு
பாலியல் சிடி விவகாரம்: கர்நாடகா அரசுக்கு தலைவலி... என்ன செய்யப்போகிறார் எடியூரப்பா?
”கலாம் என்ற பெயரை திருப்பிப் போட்டால் கிட்டத்தட்ட என் பெயர் வரும்” - கமல்ஹாசன்
“சத்தம் ரொம்ப அதிகமா இருக்கு” - அகமதாபாத் ஆடுகள சர்ச்சை குறித்து கோலி கருத்து
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?