தெலங்கானா மாநிலத்தில் இருசக்கர வாகனம் ஒன்றின் மீது அதிவேகமாக வந்த கார் மோதி விபத்தை ஏற்படுத்திய சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
தெலுங்கானா கரீம் நகர் மாவட்டம், நுஸ்துலாப்பூர் அருகே சோமையா என்பவர் தமது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் குறுக்காக சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது அவ்வழியே வந்த கார் ஒன்று, இருசக்கர வாகனம் மீது அதிவேகத்தில் மோதியுள்ளது. இதில், இருசக்கர வாகனம் பல அடி தூரத்துக்கு தூக்கி வீசப்பட்டுள்ளது.
இக்கோர விபத்தில் சிக்கி நிகழ்விடத்திலேயே சோமையா உயிரிழந்தார். அவரது நண்பர் ரவி, ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். மனதை பதற வைக்கும் இந்த விபத்து காட்சிகள் அப்பகுதியில் காவல்துறையினரால் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது.
Loading More post
ம.நீ.ம, சமக, ஐ.ஜே.கே கூட்டணி உறுதி - சரத்குமார் அறிவிப்பு
சைக்கிள் சின்னத்தில் போட்டியிட அதிமுகவிடம் 12 தொகுதிகள் கேட்கும் தமாகா
வேளச்சேரி தொகுதியில் ராதிகா சரத்குமார் போட்டி
சாம்சங் கேலக்ஸி A32 விலை மற்றும் சிறப்பம்சங்கள்!
மாற்றுத்திறனாளி இளைஞருக்கு சொந்த செலவில் பைக் வாங்கிக் கொடுத்த மதுரை ஆட்சியர்!
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?