இன்று தொடங்க உள்ள நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் ரஃபேல் போர் விமான கொள்முதல் குறித்த தலைமை கணக்கு அதிகாரியின் அறிக்கை தாக்கல் செய்யப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
பிரான்ஸ் நாட்டிடம் இருந்து ரஃபேல் விமானங்களை வாங்கியதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. மக்களவை தேர்தலிலும் ரஃபேல் விவகாரம் முக்கிய விவாதப் பொருளாக வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. இந்நிலையில் இன்று தொடங்க உள்ள நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் ரஃபேல் போர் விமான கொள்முதல் குறித்த தலைமை கணக்கு அதிகாரியின் அறிக்கை தாக்கல் செய்யப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இதில் ரஃபேல் விமானம் வாங்குவதற்கு சரியான நடைமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளதா இல்லையா என்பது குறித்த விவரங்கள் மட்டுமே இருக்கும் என்று தெரிகிறது. ரஃபேல் விமானத்தின் விலை குறித்த தகவல்கள் ரகசியம் கருதி இந்த அறிக்கையில் இடம் பெறாது என்றும் கூறப்படுகிறது.
Loading More post
ஏப்ரல் 9ம் தேதி முதல் ஐபிஎல் தொடர் தொடக்கம்?
திருச்சியில் இன்று திமுக பொதுக்கூட்டம்; தொலைநோக்கு திட்டங்களை அறிவிக்கிறார் மு.க.ஸ்டாலின்
நாகர்கோவிலில் இன்று அமித் ஷா பரப்புரை!
தொகுதி பங்கீட்டில் திமுக-காங்கிரஸ் இடையே சுமூக உடன்பாடு; இன்று ஒப்பந்தம் கையெழுத்து!
அனல்பறக்கும் மேற்கு வங்க தேர்தல் களம்.. பிரதமர் மோடி இன்று பிரசாரம்.!
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
ராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்?
“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்!