குடிப்பதற்கு பணம் தராத அண்ணின் மூக்கைக் தம்பி கடித்த சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் கன்னூஜ் நகரில் வசிப்பவர் சோப்ரான். இவரது தம்பி ஸ்ரீகாந்த குடிப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார். தன்னிடம் பணம் இல்லாத போது, தன் அண்ணனிடம் பணம் கேட்டு குடிப்பார். அதேபோன்று நேற்றும் தன் அண்ணிடம் குடிப்பதற்கு பணம் வேண்டும் என ஸ்ரீகாந்த் கேட்டுள்ளார்.
ஆனால் குடிப்பதற்கு பணம் தர முடியாது என சோப்ரான் மறுத்திவிட்டார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம், ஏற்பட்டு தகராறில் முடிந்தது. இதில் ஆத்திரமடைந்த ஸ்ரீகாந்த், அண்ணன் சோப்ரானின் மூக்கை கடித்துத் துப்பினார். மேலும், தடுக்க வந்த குடும்பத்தினரையும் அவர் தாக்கியுள்ளார். இதுகுறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் ஸ்ரீகாந்தை கைது செய்தனர்.
Loading More post
சசிகலா இணைப்பு விவகாரம் : இபிஎஸ்–ஓபிஎஸ் உடனான பேச்சுவார்த்தையில் அதிருப்தியடைந்த அமித்ஷா
யார், யாருக்கெல்லாம் தபால் ஓட்டு : தேர்தல் ஆணையம் விளக்கம்
’நமது முதல்வர் விஜயகாந்த், நமது சின்னம் முரசு’ - எல்.கே சுதீஷ் பதிவு!
ஐயூஎம்எல் 3, மமக 2 - திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு கையெழுத்து!
அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு பற்றிய முழுத் தகவல் 2 நாட்களில் தெரியவரும் - எல்.முருகன்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?